241
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே ரோந்து பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தியை மதுபோதையில் தாக்கியதாக சுரேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பழைய வார்ப்பு ...

496
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த வடபுதுப்பட்டியில் இயங்கி வரும் டாஸ்மாக் பாரில், பணம் தராமல் மது அருந்திய இருவர், தங்களை போலீஸ் என்று கூறி பார் உரிமையாளரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒர...

4175
தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு வார ஓய்வு நாள் அளிக்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ள நிலையில் தனது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு கூட செல்லவிடாமல், பாதுகாப்புப்பணி என்று கோவைக...

3589
திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து நெருங்கி பழகி, பின்னர் கைவிட்டு விட்டதாக பெண்காவலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்...

3006
புதுக்கோட்டை அருகே, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீரனூர் அருகே பள்ளத்து...

2912
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில், ஆள்கடத்தல் வழக்கில் விசாரணை அறிக்கையில் பெயர்களை சேர்க்காமல் இருக்க 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், கைது செய்யப்பட்டார். கடந்த 2020-ஆம் ...

4802
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைதாகியுள்ள 3 பேரில் ஒருவன் 4ஆம் வகுப்புப் படிக்கும் சிறுவன் என்றும் மற்றொருவன் 9ஆம் வகுப்புப் படிக்கும் சிறுவன் என்றும்...



BIG STORY